சென்னை, அசோக் நகரில் தண்ணீர் நிரப்பிவந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

சென்னை அசோக் நகர் 11 வது அவின்யூ சாலையில் தண்ணீர் டேங்க் அருகிள் இன்று மாலை அதிவேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிரக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. உடனையாக R 6 காவல் நிலையம் உதவியுடன் கிரேன் வண்டி மூலம் டிராக்டரை அகற்றி சீர் படுத்தபட்டது. இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்கு வரத்து பதிப்புகப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த இளைஞர் ஸ்ரீராம் கூறியதாவது : நான் ஒரு ஆக்டிங் டிரைவர். நான் காரை ஓட்டிக்கொண்டு வரும் போது என் கார் பக்கதில் தான் இச்சம்பவம் ஏற்பட்டது. தண்ணீர் டிராக்டர் ஓட்டிய டிரைவர் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் தான் கட்டுபாட்டை இழந்து விபத்து நேர்ந்தது என்றார். – நிருபர் ஜெபசக்தி.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சென்னை, அசோக் நகரில் தண்ணீர் நிரப்பிவந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட