மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் இன்று அடையாறு மண்டலம், தரமணி 100 அடி சாலையில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் தொடர்ந்து தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசல் மெளலானா கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத்,பொது சுகாதார குழு தலைவர் டாக்டர் கோ.சாந்தகுமாரி, மண்டல குழு தலைவர் இரா துரைராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் மரு. செல்வவிநாயகம், கூடுதல் மாநகர நல அலுவலர் டாக்டர் லட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






