தமிழக அரசு வருவாய் துறையில் வேலை…

நீலகிரி வருவாய் துறையில் காலியாக உள்ள 3 ஓட்டுநர் பணிகள் நிரப்பப்பட உள்ளன. நீலகிரி வருவாய்த் துறையில் புதிய ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மு. அருணா ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி நீலகிரி வருவாய் துறையில் காலியாக உள்ள 3 ஓட்டுநர் பணிகள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை 05.11.2023 முதல் தொடங்கி உள்ளது. வரும் 30.11.230-க்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் HMV/LMV ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயது. சம்பளம் : மாத ஊதியம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை இருக்கும்.

முக்கிய விவரங்கள்
தொடக்க தேதி : 05-11-2023
கடைசி தேதி : 30-11-2023
வேலை இடம் : நீலகிரி
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் பயன்முறையில் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் வசூலிக்கப்படாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊட்டி, நீலகிரி-643001.

விண்ணப்பதாரர்கள் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். தாமதமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வு முறை:
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

தமிழக அரசு வருவாய் துறையில் வேலை…

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்