தமிழக அரசே! வள்ளலார் நகர் பகுதியில் நினைவிடம் நிறைவேற்றப்படவில்லை: இது யார் குற்றம்…?

கடல் நடுவே விவேகானந்தர் மண்டபத்தில் விவேகானந்தர் நீச்சல் அடித்து சென்று அந்த பாறையில் மூன்றுநாள் டிசம்பர் 26, 27, 28 தவம் இருந்ததாக கதை விடுவார்கள் நான் சென்றபோது அது குறித்து தகவல் உண்டா என பார்த்தபோது வடகன்கள் ஊசார் பேர்வழிகள் தமிழர்கள் நாளை உண்மை அறிந்த அசிங்கம் செய்து அவமானப்படுத்தி விடுவார்கள் என அறிந்து விவேகானந்தர் மண்டபத்தில் அமைத்துள்ள விவேகானந்தர் வெண்கல சிலையில் உள்ள குறிப்பில் டிசம்பர் 26 ,27,28 ஆகிய நாட்களில் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது என் தெளிவாக பட்டயமாக பீடத்தில் ஏழுதி வைத்துள்ளார்கள் உறுதிபடாத ஒரு செயலுக்கு பல கோடி செலவில் மண்டபம் கட்டி நம்மை முட்டாள் ஆக்கும் வடநாட்டு கூட்டம் மட்டுமல்ல இங்கேயே மதவெறி கொண்ட கூட்டமும் அதற்கு துணை செய்கிறது உண்மையான தமிழ் ஆன்மிகத்தில் உச்சம் அடைந்த புரட்சியாளர் வள்ளலார் என்கிற இராமலிங்க அடிகள் 33 ஆண்டுகள் சென்னை எழுகினறு பகுதியில் வசித்த இல்லம் நினைவிடமாக ஆக்கப்படும் என தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 4- 4 – 2003 அன்று மானிய விவாத கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் கழித்தும் வள்ளலார் நகர் பகுதியில் நினைவிடம் நிறைவேற்றப்படவில்லை இது யார் குற்றம் நம்முடைய தமிழ் அறிஞர் மகாஞானி மனிதநேயர் வள்ளலாருக்கு தமிழ் நாட்டு மக்கள் அவருடைய வழியில் செயல்படுவோம் என முழங்கி ஒலித்த தமிழ்நாடு அரசு என்ன செய்ய போகிறது?

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசே! வள்ளலார் நகர் பகுதியில் நினைவிடம் நிறைவேற்றப்படவில்லை: இது யார் குற்றம்…?

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.