தமிழ்நாடு முன்னாள் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றவர்கள்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும்,மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில், புத்தாண்டையொட்டி நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி கழக நிர்வாகிகள் வாழ்த்து பெற்றவர்கள் D.வேளாங்கண்ணி (எ) கஸ்தூரி அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், கோவிலம்பாக்கம் C.மணிமாறன் அவர்கள் கழக மாணவர் அணி துணைச் செயலாளர், கொளத்தூர் K. கணேசன் அவர்கள் கொளத்தூர் பகுதிக் கழக முன்னாள் செயலாளர், கட்டபொம்மன் பேரவை நிறுவனத் தலைவர் P.V.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தமிழ்நாடு முன்னாள் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றவர்கள்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட