தமிழ் ஆசிரியை பணியில் 25 ஆண்டுகளாக சேவையாற்றிய சுசீலா (ஒய்வு) அவர்களை அவரது இல்லத்தில் பா.ஜ.கா மாநில பொதுகுழு உறுப்பினர் மார்கெட் தேவராஜ் தன் மனைவியுடன் சென்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். உடன் பட்டேல்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 47: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை குறள்





