திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்


கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்


குறள் விளக்கம்: நினைப்பவர் உள்ளமாகிய மலரில் அமரும்
இறைவனின் மாண்புமிகுந்த அடிகளை உள்ளத்தில் கொண்டிருப்பவர் இம்மையிலும் மறுமையிலும் நிலை பெற்று வாழ்வர் (நிலம் இம்மை, மிசை மறுமை)


திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் இறைவன் ஈசன் எனும்
இயேசு மத்தேயு கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான். தேடுகிறவள் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்’ எனவும். யோவான் 11:25 ‘நானே உயித்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்தி இறைவனை வழிபடுவதின் வழி இம்மை மறுமை எனும் இருவேறு உலகத்தும் நீடு வாழ்வைப் பெறுவர் என விளக்குவதை அறியலாம்.

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக