- அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
குறள்:35
குறள் விளக்கம்: அறத்திற்கு இலக்கணம் பொறாமை பேராசை கோபம், சுடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குறங்களும் இல்லாமல் செய்யப்படுவதே (அறம்/ ஆகும்.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் நீதிமொழிகள்
14:307 பொறாமையோ எலும்புருக்கி” எனவும் மத்தேயு 5:22 தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு எதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத் தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்: மூட சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்” என்றும், /தீமேத்தேயும் போதுமென்ற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்” என்றும். மூடனே என்றுமத்தேயு 5:5 * சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.” என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியல




