திருடுபோன காருக்கு 22 நாட்களில் 8 முறை அபராதம் விதிப்பு!

திருடுபோன காருக்கு 8 முறை அபராதம் விதிப்பு!▪. சண்டிகர்: வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால், 22 நாட்களுக்கு முன் திருடப்பட்ட நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 8 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் வேதனை.கார் திருடுபோனதாக போலீசாரிடம் ஏற்கனவே புகாரளித்துள்ள நிலையில், சாலை விதிமீறல்கள் 8 முறை CCTVல் பதிவாகியும் திருடனை பிடித்து, காரை மீட்க முடியவில்லை என குற்றச்சாட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

திருடுபோன காருக்கு 22 நாட்களில் 8 முறை அபராதம் விதிப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,