பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமயலறை கட்டுமானப்பணியை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி துவக்கி வைத்தார்.இதில் பம்மல் 1.வது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி, பம்மல் வடக்கு பகுதி செயலாளர் த.ஜெயகுமார், துணை வட்ட செயலாளர் இ.பாலாஜி மற்றும் தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





