தேசிய கல்வி நாளை முன்னிட்டு சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம்.ஐ. கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது…

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரம் சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம். ஐ. சார்பாக தேசிய கல்வி நாளை முன்னிட்டு சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம்.ஐ. கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எம். ஐ.நகர செயலாளர் முஹம்மது ஆதில் தலைமையில் மமக நகர செயலாளர் அபுதாய்ரு, தமுமுக மமக நகர பொருளாளர் யாசர் அரபாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் இயக்க கொடியை எஸ்.எம்.ஐ முன்னாள் மாவட்ட செயலாளர் அல் ஆரிப். கொடி ஏற்றி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் தமுமுக,மமக மாவட்டத் தலைவர் ஜிஸ்தி முஹம்மது சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாவட்ட செயலாளர் நவாஸ் கான், மமக மாவட்டச் செயலாளர் அபூபக்கர் சித்திக், தமுமுக,மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் மமக மாவட்ட துணை செயலாளர் சபிக், சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர், மருத்துவ சேவை அணி முன்னாள் மாவட்ட செயலாளர் ரிபாய் கான், முன்னாள் நகர தலைவர் பைரோஸ் காஜா, எஸ்.எம்.ஐ.நகர துணை செயலாளர்கள் அபூபக்கர், முஜிப் ரகுமான் மற்றும் எஸ்.எம்.ஐ. நிர்வாகிகள், தமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தேசிய கல்வி நாளை முன்னிட்டு சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம்.ஐ. கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட