திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை சாதிவெறி மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவரை சமுதாய தலைவர்கள் முதற்கொண்டு அரசியல் தலைவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட மாணவரை நேரில் சந்தித்து வரும் நிலையில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் முன்னாள் சபாநாயகர் செ.கு.தமிழரசன் மாணவரை சந்தித்து ஆறுதல் படுத்திய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை நாங்குநேரியில் கள ஆய்வு செய்த அறிக்கையினை 30.8.2023 காலை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் உள்துறை செயலாளர் ஐஜி டிஐஜி ஆகியோரை சந்தித்து ஆய்வு அறிக்கையை கொடுத்து முதலமைச்சரின் உதவியாளரிடம் இந்த சம்பவத்தை குறித்து பேசி முதல்வரின் கவனத்திற்கும் தெரியபடுத்தினர். அறிவுசமூகம் என்கின்ற இயகத்தினரோடு மாணவரின் குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் படுத்தினார்கள்.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





