வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த “நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன், என் வாக்கு, என் உரிமை” என்ற கையெழுத்துப் பலகையில் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






