வணக்கம் நல்லோர்களே நமது ஜெய்ஹிந்த் பாரத் அகடமியில் இன்று (30.4.2026) முடிவுற்ற “நீட் விரைவு பயிற்சி 2026” ல் தொடர்ந்து தினமும் வகுப்புகள் தந்து நம் மாணவர்கள் வெற்றிக்காக பாடுபட்ட டாக்டர் ராகுல் அவர்களை (மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் ), மாணவர்கள் முன்னிலையில் கௌரவித்து இனிப்பு பழங்கள் வழங்கி வணங்கி மகிழ்ந்தோம் மேலும் நீட் பயிற்சி தந்த முனைவர் கே.இராமசந்திரன் அவர்கள்,மூத்த வேதியியல் ஆராய்ச்சியாளர்,(எ.என்.எஸ்.ஆர்., பெங்களூரு) மற்றும் செல்வி வி.க.உத்ரா(எஸ்.ஏ.இஞ்னியரிங் கல்லூரி,சென்னை) அவர்களையும், திரு புதுயுகன் அவர்களையும்,(ஐஐடி , காரக்பூர்) வணங்கி மகிழ்கிறோம், மாணவர்களுக்காக பூஜை செய்து வெற்றி விபூதியிட்டு இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கி நீட் தேர்வில் வெற்றிபெற இறைவனிடம் வேண்டியும், தங்கள் அனைவரது சார்பிலும் வாழ்த்தினோம்…💐💐 தாங்கள் இறைவனிடம் கண்டிப்பாக வேண்டி நல்லாசி வழங்குங்கள்…🙏🙏🙏 அன்புடன் சாமி சந்திரசேகர், நிறுவனர் ஜெய்ஹிந்த் பாரத் அகாடமி,(அறவழி நீட் பயிலகம் ) சென்னை, போன் 9841036568.
குறிப்பு: அடுத்து நமது ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்,2027 நீட் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கபடுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை





