புனித அந்தோணியார் சிற்றாலையத்தில் கிறிஸ்துமஸ் விழா

செங்கல்பட்டு மறைமாவட்டம் பட்ரோடில் அமைந்துள்ள புனித அந்தோணியார் சிற்றாலைய மேம்பாட்டு நல சங்கத்தின் சார்பாக புது நிர்வாகிகள் மூலம் கிறிஸ்துமஸ் விழா மிக சீறும் சிறப்புமாக நடைபெற்றது. இவ் விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புடவை, அறுசுவை உணவு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. சங்க நிா்வாகிகள் வந்திருந்த விருந்தினருக்கு மரியாதை செலுத்தினர். இதையொட்டி விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி பரிசு பொருட்களை வழங்கினார்கள. புனித தோமையார் மலைப்பகுதி புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழாவில் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆசிரியா் மற்றும் விருந்தினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

புனித அந்தோணியார் சிற்றாலையத்தில் கிறிஸ்துமஸ் விழா

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட