பேனா சிலை அமைக்க மத்திய அரசின் பதினைந்து நிபந்தனைகள்…!

சென்னை மெரினாவில் கலைஞர் அவர்களுக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டலமும் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் 2.23 ஏக்கர் பரப்பில் தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு, சென்னை மெரினா கடற்கரையி ல் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், நினைவிடம் கட்டப்பட்டு வருகிற இந்நிலையி ல், கருணாநிதியின் இலக்கியப் பணிகளைப் போற்றுகின்ற வகையில் மெரினா கடலில் அவருக்கு ரூ.81 கோடி செலவில், 134 அடி உயரத்தில் மிகப்பெரிய பிறம்மாண்ட நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

பேனா சிலை அமைக்க மத்திய அரசின் பதினைந்து நிபந்தனைகள்…!

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக