பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் களஆய்வு செய்யும் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் இன்று (28.08.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள்,

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






