பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் களஆய்வு செய்யும் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் இன்று (28.08.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள்,

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






