மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (20.07.2023) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, இருதயவியல் புறநோயாளிகள் பிரிவு, நுண்துளை மூலமாக மூளை நரம்பில் ஏற்படும் அடைப்பை அகற்றும் நியுரோ கேத்லாப், ரோபோடிக் அறுவை அரங்கு, இருதய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கிற்கு தேவைப்படும் உபகரணங்களை சுத்தம் செய்யும் மத்திய நுண்கிருமி நீக்கும் நிலையம்(CSSD) மற்றும் சலவையகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






