பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம், வார்டு – 135 சபரிநகரில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை வெட்டு சீரமைக்கும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நேற்று (22.07.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 40. செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி .குறள்





