மாதேஸ்வரனை வேட்பாளராக அறிவித்தமைக்கு தயா அமைப்பின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்…!

தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சாதிவெறியன் சுந்தரமூர்த்தி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என்கின்ற குழுவிற்கு போட்டியிட வாய்ப்பளித்த தி‌.மு.க. தலைவர் அவர்களுக்கு பாபாசாகெப் அம்பேத்கரின் பெயரால் நடத்தப்படுகின்ற இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் யாவரும் பல்வேறு நிலைகளில் வளைத்தலங்களில் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததின் அடிப்படையிலும் தயா DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு பேக்ஸ் மூலமாக தகவல் தெரிவித்ததினாலும் பல்வேறு இயக்கங்கள் அவர் அவர்களின் நிலைபாட்டை தெரியபடுத்தியதின் வாயிலாக அனைவரது கருத்து குவியலை செவிமடுத்து அதை உடனடியாக நடவடிக்கை எடுத்து நாமக்கல் வேட்பாளராக களத்தில் நின்ற சாதிவெறி சுந்தரமூர்த்தியை நீக்கி அவருக்கு பதிலாக வேறொரு வேட்பாளராக மாதேஸ்வரன் என்பவரை நியமித்திருப்பதற்க்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார் தயா அமைப்பின் பொதுச்செயலாளர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

மாதேஸ்வரனை வேட்பாளராக அறிவித்தமைக்கு தயா அமைப்பின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்…!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி