முல்லைப் பெரியாறு நீர்வரத்தால் மும்முரமாக நெல் சாகுபடி நடைபெறுகிறது..

தேனி மாவட்டம் போடி அருகே குச்சனூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை தொடங்கி கூழையனூர், குச்சனூர், உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் விலை நிலங்கள் இருக்கின்றன. இங்கு நெல் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுள்ள நிலையில் அந்த பகுதி விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி செய்ய தொடங்கி விட்டார்கள்.

தற்போது தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் உற்சாகமடைந்த விவசாயிகள் நடவு மற்றும் உழவு பணிகளை தீவிரம் காட்டி வருகிறார்கள். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் போது உப்புக்கோட்டை, குச்சனூர், கூழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இடைப்பட்ட காலங்களில் உளுந்து, பாசிப்பருப்பு, தட்டாம் பயிர், வெள்ளரி, மக்காசோளம் உள்ளிட்டவற்றை பயிரிடுவதை விவசாயிகள் வழக்கமாக பணியாக செய்து வருகிறார்கள.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

முல்லைப் பெரியாறு நீர்வரத்தால் மும்முரமாக நெல் சாகுபடி நடைபெறுகிறது..

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்