பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு கூறியபடி தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை சைதை நீதிமன்றம் சார்பாக மூத்த வழக்கறிஞர் விலலியம் ஷேக்ஸ்பியர், செயலாளர் வெ.ரவி, மாவட்ட செயலாளர் முத்துகுமார், புதுக்கோட்டை மாவட்ட அரிமளம் ஒன்றிய செயலாளர் சு ந்தர், மற்றும் பேரவை வழக்கறிஞர்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






