அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம் இந்தியா தேசிய இயக்கம் கோரிக்கை கீரனூர் காவல் நிலைய காவலர்கள் 2 பேர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் ஆயுதப்படைக்கு மாற்றம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், ‘உன் தேடல் உன்னோடு தான்’ பயிற்சி மையத்தின் நிறுவனர் V.கீதா அவர்கள் இன்று நேரில் சந்தித்து, பூச்செடி வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாய

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் – கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் அமலாக்கத்திற்கு உதவிடும் வகையில், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மண்டல அதிகாரிகளை நியமிக்க உள்ளது.

2026 ஜூலை 1-ம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உதவிடும் வகையில் இந்த நியமனம் நடைபெறவுள்ளது. இந்த சட்டத்தை சுமூகமாக செயல்படுத்த ஏதுவாக இந்த மண்டல அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளர்களாகவும் வள அதிகாரிகளாகவும் செயல்படுவார்கள். மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இச்சட்டத்தின் அமலாக்கம் அறிவுசார் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுதல், திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல், சட்ட அமலாக்கத்தில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணும் நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த நியமனம் வகை செய்கிறது.

இத்திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு ஊரக மேம்பாட்டுத் துறையின் சார்பில் சிறப்பு அறிமுகப் பயிற்சித்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தில், இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும் தொழல்நுட்பம் சார்ந்த நிர்வாக அமைப்புகள் குறித்தும் விரிவாக  எடுத்துரைக்கப்பட்டது. ஊரக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் திரு ரோஹித் கன்சால் தலைமையில், இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் – கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் அமலாக்கத்திற்கு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம் இந்தியா தேசிய இயக்கம் கோரிக்கை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், ‘உன் தேடல் உன்னோடு தான்’ பயிற்சி மையத்தின் நிறுவனர் V.கீதா அவர்கள் இன்று நேரில் சந்தித்து, பூச்செடி வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், இ.ஆ.ப. அவர்களை, ‘உன் தேடல்

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாய

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாயம்

பாங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து 4.8 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

சென்னை விமான நிலையத்தில் விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் – கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் அமலாக்கத்திற்கு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம் இந்தியா தேசிய இயக்கம் கோரிக்கை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஆபாச இணையதளங்களை தடை செய்க: பீம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், ‘உன் தேடல் உன்னோடு தான்’ பயிற்சி மையத்தின் நிறுவனர் V.கீதா அவர்கள் இன்று நேரில் சந்தித்து, பூச்செடி வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், இ.ஆ.ப. அவர்களை, ‘உன் தேடல்

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாய

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாயம்

பாங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து 4.8 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

சென்னை விமான நிலையத்தில் விமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.