வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் கடந்த 8ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்

உண்ணாவிரத போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன், தலைமை தாங்கினார் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் மெம்பர் மைக்கில் ஸ்டான்லி பிரபு உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார் இதில் துணைத் தலைவர் செல்வின், செயலாளர் மார்க்கஸ், மற்றும் வழக்கறிஞர்கள் தனசேகர் டேவிட், யுஎஸ் சேகர், அதிசயகுமார், கிஸ்ஸிங்கர் உட்பட 100 கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொண்டனர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்