விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை ஆமைகள் : புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் 12.04.2024 அன்று, பாங்காக்கிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய திரு முகமது முபின் என்ற பயணி சுங்க அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். பின்னர் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில் 493 அரியவகை ஆமைகளைக் கடத்தி வந்தது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆமைகளைப் பெற்றுக்கொள்ள விமான நிலையம் வந்த தமிழக காவல்துறையில் பணிபுரியும் திரு எஸ் ரவிக்குமாரையும் அதிகாரிகள்  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை ஆமைகள் : புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,