விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை ஆமைகள் : புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் 12.04.2024 அன்று, பாங்காக்கிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய திரு முகமது முபின் என்ற பயணி சுங்க அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். பின்னர் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில் 493 அரியவகை ஆமைகளைக் கடத்தி வந்தது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆமைகளைப் பெற்றுக்கொள்ள விமான நிலையம் வந்த தமிழக காவல்துறையில் பணிபுரியும் திரு எஸ் ரவிக்குமாரையும் அதிகாரிகள்  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை ஆமைகள் : புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400