விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த இடியுடன் கூடிய கனமழை!!!

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக வானூர் வட்டத்தில் கொடூர் ஆண்பாக்கம் தைலாபுரம் வில்வநத்தம் நெசல் ஒழிந்தியம்பட்டு புளிச்ச பள்ளம் போன்ற இன்னும் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்கிறது. வாகன ஓட்டிகள் பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் இயங்குவது சிரமமாக இருந்தாலும் இந்த மழை விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த இடியுடன் கூடிய கனமழை!!!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி