🔹🔸ரயிலில் தவறவிட்ட வைர வளையலை மீட்டுக் கொடுத்த ரயில்வே அதிகாரிகள்!
*வைர வளையல் மீட்பு*
📍. சென்னை: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான வைர வளையலை மீட்டுக் கொடுத்த ரயில்வே பாதுகாப்புப் படையினர்.
கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சாரு பிரபா என்ற பெண் அளித்த புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது







