அண்மை செய்தி
ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி

பெங்களூரு:
தனிப்பட்ட மைல்கல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலியை விமர்சித்திருந்தார் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சைமன் டவ்ல். அதற்கு தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் கோலி.
“ஒரு ரயிலை போல கோலி தனது ஆட்டத்தை தொடங்கினார். நிறைய ஷாட்ஸ் ஆடி அமர்க்களம் செய்தார். 42 முதல் 50 ரன்கள் எடுக்க பத்து பந்துகளை எடுத்துக் கொண்டார். இது மைல்கல் சாதனை சார்ந்த அக்கறைதான். இந்த வகை ஆட்டத்தில் அதுமாதிரியான ஆட்டத்திற்கு இடமில்லை என நான் நினைக்கிறேன். தொடர்ந்து ரன் குவிக்க வேண்டும்” என வர்ணனையில் சைமன் டவ்ல் சொல்லியிருந்தார்.
லக்னோ அணிக்கு எதிராக பெங்களூரு விளையாடியபோது 34 பந்துகளில் 42 ரன்களை சேர்த்திருந்தார் கோலி. இது பவர்பிளே ஓவர்களில் அவர் எடுத்த ரன்கள் ஆகும். அதன் பின்னர் தனது இன்னிங்ஸில் வேகத்தை கோலி குறைத்திருந்தார். இந்தச் சூழலில் ஜியோ சினிமாவில் கோலி பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “டி20 கிரிக்கெட்டில் ஆங்கர் ரோல் மிகவும் அவசியம். ஆட்டத்தின் கள சூழலில் அவர்கள் இல்லாததால் பலரும் அதை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். பவர்பிளே ஓவர்கள் முடிந்ததும் சிலருக்கு பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதுபோல தெரியும். ஆனால், பவர்பிளே ஓவர்களில் நீங்கள் விக்கெட்டை இழக்கவில்லை என்றால் எதிரணியின் சிறந்த வீரர் பந்துவீச வருவார். அந்தச் சூழலில் அவர்கள் வீசும் முதல் இரண்டு ஓவர்களில் என்ன செய்ய முடியும் என பார்க்க வேண்டும். அதைச் செய்தால் கடைசி இரண்டு ஓவர்களில் ரன் குவிக்கலாம்” என கோலி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் 20-வது லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது

மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

2குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 62

பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இம்மாதம் 14-ம் தேதி

டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

புதுதில்லியில் உள்ள மனித உரிமை பவனில், ‘டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித

கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் பாஸ்கர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது

மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

2குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 62

பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இம்மாதம் 14-ம் தேதி

டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

புதுதில்லியில் உள்ள மனித உரிமை பவனில், ‘டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித

கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் பாஸ்கர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61: