142வது வட்டத்தில் தூய்மைப்பணி

சென்னை சைதாப்பேட்டை மண்டலம் 10க்கு உட்பட்ட 142வது வட்டம் தர்மராஜா கோயில் தெருவில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன், சென்னை மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமான பிரீமியர் பிசினஸ் சர்பேஸ் பணியாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு

142வது வட்டத்தில் தூய்மைப்பணி

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு