பெண் அரசு அதிகாரிகளுடன் பாஜக தலைவரின் ஆபாச லீலைகள்

மும்பை:
பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையா குறித்த ஆபாச வீடியோக்கள் மராத்தி செய்தி சேனலில் மொத்தம் 35 வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மொத்த நீளம் 8 மணி நேரம். திகைக்க வைக்கும் இந்த ஆபாச வீடியோ விவகாரம் ஆளும் பாஜக, – சிவசேனா கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது
இதுதொடர்பாக கிரித் சோமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்து உள்ளன. கிரித் சோமையா, “தான் எந்த பெண்ணையும் துன்புறுத்தவில்லை. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும்“ என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சட்டசபையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “கிரித் சோமையா மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்“ என்று உறுதி அளித்திருந்தார்.
பாஜக மாநில துணைத் தலைவர் சோமையாவின் ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்களில் சிலர் அரசு பெண் அதிகாரிகள் என்பதுதான். அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு நிறுவனங்களை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று பெண் அதிகாரிகளை பாஜக தலைவர் சோமையா மிரட்டி, தன்னுடைய பாலியல் ஆசைக்கு அடிபணிய வைத்ததாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. சோமையா பல எம்பிக்கள், எம்.எல்.ஏக்களையும் இதுபோல் மிரட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோமதி தாக்கூர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

பெண் அரசு அதிகாரிகளுடன் பாஜக தலைவரின் ஆபாச லீலைகள்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு