சானிடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ககன்தீப் சிங் பேடி ஆய்வு…

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (24.7.23) தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு,ஆய்வகம்,நோயாளிகளுக்கு உணவு விநியோகிக்கும் முறை,தீவிர நுரையீரல் நோய் பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் சண்முககனி மருத்துவமனை கண்காணிப்பாளர் இரமேஷ், நிலைய மருத்துவ அலுவலர் இராதிகா பொதுப்பணித்துறை அலுவலர்கள், மருத்துவர்கள்,செவிலியர்கள் உடன் இருந்தனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

சானிடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ககன்தீப் சிங் பேடி ஆய்வு…

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400