ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு…

சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் பன்னீர், பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆவின் பன்னீரின் விலை ரூ. 450ல் இருந்து ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது, அரைகிலோ பன்னீர் ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன 200 கிராம் பாதம் பவுடர் விலை ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்