மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆலந்தூரில் பாபாசாகெப் அம்பேத்கர் இளைஞர் பாசறையினர் (அபயம்) ஆர்ப்பாட்டம்

தாம்பரம்:
சென்னை புனித தோமையர் மலை ஆலந்தூர் எம்.கே.என். ரோடு சுரங்கப்பாதை அருகில் பாபாசாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறை (அபயம்) சார்பில் மணிப்பூர் மதவெறி கலவரத்தை தூண்டி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்யபட்டதை கண்டித்து இன்று பகல் 11 மணியளவில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அபயர் நிறுவனர் ஆதிநந்தன் லெமூரியர், தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் அபயம் இரா.மு.அருண்குமார், அபயம் கொள்கை பரப்பு செயலாளர் பி.எஸ். அன்புதாசன், அபயம் மாநில ஊடக பிரிவு செயலாளர் சி.கார்த்திகேயன், அபயம் மாநில இளைஞர் அணி செயலாளர் எழிலரசு, ஆலந்தூர் நகர தலைவர் அபயம்‌ அருள்முருகன்.
செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அயோத்தி, ஆட்டோ பாபு, அண்ணா பல்கலைக்கழகம் அபயம் பம்மல் சிவசங்கரன், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு டாஸ்மாக் அரசு ஊழியர் நல சங்கம் அல்போன்ஸ், தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் புகைப்பட கலைஞர் அபயம் சுகுமார், தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் பாபுராவ், அபயம் பம்மல் சே.ராஜேஷ்கண்னா, அபயம் அனகை விஸ்வநாதன், அபயம் ஆலந்தூர் நகரம் மற்றும் அபயம் பழவந்தாங்கல் மகளிர் அணியினர், பல்லாவரம் சாவடி தெரு அபயம் ஆட்டோ ஓட்டுனர் நல சங்க ஜி.எஸ்.டி. ரோடு, அபயம் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் பழவந்தாங்கல் ஹரிகரன், மருத்துவமனை அபயம் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் எஸ்.சி., எஸ்.டி. அரசு ‘ஊழியர் நல சங்கம் பெருங்களத்தூர் திண்டிவணம் அபயத்தினர் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆலந்தூரில் பாபாசாகெப் அம்பேத்கர் இளைஞர் பாசறையினர் (அபயம்) ஆர்ப்பாட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.