ஆன்லைன் கடன் செயலியால் அரங்கேறிய பரிதாபம்! சித்தரித்த புகைப்படத்தால் பிரிந்த உயிர்!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி இருப்பதாக தெரியவருகிறது.அத்தொகையையும் ராஜேஷ் முழுமையாக கட்டி முடித்துள்ளார். மேலும் கூடுதல் பணம் கட்டச்சொல்லி தொலைபேசி மூலம் ஹிந்தியில் பேசி சிலர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து ராஜேஷின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பலரின் தொலைபேசி எண்ணிற்கும் அனுப்பி இருக்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ராஜேஷ் விஷம் குடித்துள்ளார்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ராஜேஷ் இறந்த பிறகும் அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் அவரது பெற்றோரை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

ஆன்லைன் கடன் செயலியால் அரங்கேறிய பரிதாபம்! சித்தரித்த புகைப்படத்தால் பிரிந்த உயிர்!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத