சென்னை மாநகராட்சியின் கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது..

பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, தொடக்கக் கல்வி மற்றும் உயர் கல்வி துறை ஆகிய மூன்று துறைகளின் தணிக்கை நிலுவை பற்றிய விவரங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டம் க.தனசேகரன், தலைவர் -நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை அவர்களின் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையாளர் வருவாய் (ம) நிதி ஆர்.லலிதா, கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழு உறுப்பினர்கள்: எஸ்.பாரதி, கே.சாரதா, சி.ஆனந்தி, ஆ.மாலினி, வி.ராஜகுமாரி, பா.விமலா, தி.கிரண் ஷர்மிலி, எஸ்.தனலட்சுமி, ஜெ.தேவி, எல்.சுந்தர்ராஜன், பரிதிஇளம்சுருதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

சென்னை மாநகராட்சியின் கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது..

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்