பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை நிலவரம்…

தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து காணலாம். இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 -க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சென்னையில் பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் கண்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் அதிகப்படியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 0.52 காசுகள் உயர்ந்து ரூ.104.81- க்கு மேல் விற்பனையாகி வருகிறது. அதனையடுத்து திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ஏற்றம் கண்டுள்ளது.

டீசல் விலை இன்று சென்னையில் லிட்டருக்கு ரூ.94.24-க்கு விற்பனையாகி வருகிறது. இன்று திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் சற்று விலையேற்றத்துடன் உள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை நிலவரம்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட