வாகன நிறுத்த நடைமுறைகளை சிறப்பாக மேம்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது..

மேயர் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பின்படி பெருநகர சென்னை மாநகராட்சிப்
பகுதிகளின் வாகன நிறுத்த நடைமுறைகளை சிறப்பாக மேம்படுத்துதல் தொடர்பான
ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆா்.பிரியா தலைமையில் இன்று 24.08.2023 ரிப்பன்
கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்/
ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப கூடுதல் ஆணையாளர் (வருவாய்(ம)
நிதி ஆா்.லலிதா இ.ஆ.ப மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகன நிறுத்த நடைமுறைகளை சிறப்பாக மேம்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது..

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.