கிண்டி கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் நவீன மருத்துவ உபகாரங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர்…

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 24.08.2024 சென்னை கிண்டி கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் ரூ.12.66 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகாரங்களை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அவை ரூ.8.72 கோடி
மதிப்பீட்டில் நவீன 15 டெஸ்லா எம்.ஆர்.ஐ இயந்திரம் மற்றும் ரூ.3.94 மதீப்பீட்டில் குடல் இரைப்பை உள்நோக்கி கருவி. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி. இ.ஆ.ப மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் இரா.சந்திரமலர். பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் துறைராஜ் கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கதிரியல் துறை ராகவி குடல் இரைப்பை மருத்துவ நிபுணர் ராம்குமார் குடல் இரைப்பை அறுவை சிகிச்சை செந்தில்குமார். சிறப்பு அலுவலா் ரமேஷ் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கிண்டி கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் நவீன மருத்துவ உபகாரங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட