பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், கிருஷ்னாம்பேட்டை வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள மயான பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரத் தூய்மைப் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இன்று (26.08.2023) பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டார். இந்த ஆய்வின் போது அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






