ஆல விருட்சம் முதியோர் இல்லதின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவான இன்று சுமார் 50 மரக்கன்றுகள் மற்றும்,50 பனை விதைகள் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் நடப்பட்டன.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






