நிலநடுக்கத்தல் ஆப்கானிஸ்தானில் மக்கள் பீதி !

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து நிலஅதிர்வு மையம் வெளியிட்ட செய்தி கூறிப்பில். ஆப்கானிஸ்தானில் இன்று காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 173 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஆக.18-ல் மேற்கு ஆப்கானிஸ்தானின் 423 கி.மீ தொலைவில் உள்ள காபூலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. காபூலில் 4.5 நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

நிலநடுக்கத்தல் ஆப்கானிஸ்தானில் மக்கள் பீதி !

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட