தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது…

தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் விருகம்பாக்கம் சமுதாயக்கூடம் நடைபெற்று. இதில் தலைவர் சரவணன், சத்திய நாராயணன் தலைமையில் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் இருந்து 200ம் மேற்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் மற்றும் பிற சங்க நிா்வாகிகளும் ஒரு மனதுடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு இந்த நிகழ்வில் மூத்த இறந்த பத்திரிக்கையாளர்களுக்கு அஞசலி செலுத்தப்பட்டது இதில் அவர்களின் குடும்பத்தினர்கள் பங்கேற்றனர். இதில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏம்.வி பிரபாக்கர்ராஜா கலந்துக்கொண்டு வாழ்த்து கூறினார். அதன்பின் மதிய உணவுக்கு பிறகும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அனைத்து பத்திரிக்கை ஆசிரியர்களின் ஆலோசனையின் படி மூத்த பத்திரிக்கையாளர்களை கொண்ட மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது. இவர்களின் ஆலோசனையின் படி இனி வருங்காலங்களில் நிா்வாக குழு அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி