நாங்குநேரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னதுரை சந்தித்து அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல்…

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை சாதிவெறி மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவரை‌ சமுதாய தலைவர்கள் முதற்கொண்டு அரசியல் தலைவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட மாணவரை நேரில்‌ சந்தித்து வரும் நிலையில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் முன்னாள் சபாநாயகர் செ.கு.தமிழரசன் மாணவரை சந்தித்து ஆறுதல் படுத்திய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை நாங்குநேரியில் கள ஆய்வு செய்த அறிக்கையினை 30.8.2023 காலை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் உள்துறை செயலாளர் ஐஜி டிஐஜி ஆகியோரை சந்தித்து ஆய்வு அறிக்கையை கொடுத்து முதலமைச்சரின் உதவியாளரிடம் இந்த சம்பவத்தை குறித்து பேசி முதல்வரின் கவனத்திற்கும் தெரியபடுத்தினர். அறிவுசமூகம் என்கின்ற இயகத்தினரோடு மாணவரின் குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் படுத்தினார்கள்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

நாங்குநேரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னதுரை சந்தித்து அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல்…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு