தேசிய குத்துச்சண்டை போட்டி – வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்களைச் சேர்ந்த 1,800க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழகத்திலிருந்து 180 க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

5 நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 17 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். இதில் (Kickboxing) உதை குத்துச் சண்டை போட்டியில் தேசிய அளவில் சுதர்சன் என்ற மாணவன் முதல் இடத்தைப் பெற்று தங்க பதக்கத்தை வென்றார்.

மேலும் தேசிய அளவிலான இப்போட்டியில் திருப்பூரில் இருந்து கலந்து கொண்ட வீரர்கள் 3 பேர் தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளி பதக்கமும் 9 பேர் வெண்கல பதக்கமும் வென்றனர். இந்நிலையில் இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று திரும்பிய திருப்பூருக்கு மாவட்டத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளை அவர்களின் பெற்றோர்கள் மாலைகளை அணிவித்து, வாழ்த்து தெரிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

தேசிய குத்துச்சண்டை போட்டி – வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை