பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை பள்ளியின் சாா்பில் நடத்தப்படும் ‘‘தி சென்னை க்விஸ்‘‘ மாபெரும் வினாடி வினாப் போட்டியில் இன்று அரச முற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டிகளில்>
வெற்றி பெற்ற மற்ற கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியரையும் பாராட்டி மேயர் ஆா்.பிரியா இன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைசெயலாளர் ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி
மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





