17. அழுக்காறாமை
===================
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுாஉம்
உண்பதுாஉம் இன்றிக் கெடுக.(166)
விளக்கம்:
தேவை உள்ளவர்களுக்குக் கொடுக்கும் குணமுடையவரைப் பொறாமை
காரமாகத் தடுப்பவனுக்கும் அவன் உறவினர்க்கும் உண்பதற்கும்
உடுப்புதற்கும் உணவும் உடையும் கிடைக்காமல் கெட்டுப்போவார்கள.







