திருவாரூர்:
திருவாரூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலுக்காக மேலும் 24 பேருக்கு சிகிச்சையில் உள்ளனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தகவல் தெறிவித்துள்ளார். பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






