டெல்லி:நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை ஒட்டி டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறும் என தெரிகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





