சென்னை:
பணம் கொடுத்து போலியாக ரெவரென்ட், டாக்டர், பிஷப் போன்ற சான்றிதழ், இறையியல் பட்டங்கள் வாங்குவோரை கண்காணிக்கும்படியும், தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
யுஜிசி அங்கீகாரம் இல்லாத மதம் சார்ந்த கல்வி நிலையங்கள் சான்றிதல்கள் மட்டுமே கொடுக்க அதிகாரம் படைத்தது. அவைகள் இளங்கலை, முதுங்கலை, முனைவர் பட்டங்களை கொடுப்பதை யுஜிசி அங்கிகரிக்கவில்லை. யுஜிசி அங்கீகாரம் இல்லாத பட்டப்படிப்புகள் மதிப்பற்றவை, செல்லாதவை, போலியானவை என நாடு முழுவதும் அறிவிக்கவும், பணம் கொடுத்து பெறும் பட்டங்களை கண்காணிக்கவும் அரசு தீவிர நடவடிக்கையெடுக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






