தெற்கு மெக்சிகோவில் பயங்கர சூறாவளி – 48 பேர் பலி..

மெக்சிகோ:
தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளி புயலால் 48 பேர் உயிர்யிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ நாட்டின் கோயுகா டி பெனிடெஸ் பகுதியில் ஏற்பட்ட பயங்கர சூறாவளி புயலால் தெற்கு ெமக்சிகோ முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது. குடியிருப்பில் மின்சாரம், குடிநீர், தொலைபேசி சேவைகள் முழுமையாக தடைபட்டன. ‘ஓடிஸ்’ என்று அழைக்கப்படும் இந்த சூறாவளியால், இதுவரை 48 பேர் பலியானதாக தகவல்கள் வந்துள்ளன.

சுமார் 36 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உலக வானிலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘வெப்பமண்டல சூறாவளிகளில் ஒன்றாக ‘ஓடிஸ்’ சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி புயலால், $15 பில்லியன் சேத மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 2,73,000 வீடுகள், 600 ஓட்டல்கள், 120 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தெற்கு மெக்சிகோவில் பயங்கர சூறாவளி – 48 பேர் பலி..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட